ஆகஸ்ட் 24, 2022 மறைமலை நகரில் போர்டு தொழிற்சாலை வாயிலில் போராட்டம்!

ஆகஸ்ட் 24, 2022 மறைமலை நகரில் போர்டு தொழிற்சாலை வாயிலில் நஷ்ட ஈடு வேண்டாம் வேலைதான் வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒன்று கூடிய தொழிலாளர்கள் மத்தியில் AICCTU மாநில சிறப்பு தலைவர் தோழர் சொ.இரணியப்பன், RYA மாவட்டதலைவர் தோழர் C.இராஜேஸ்குமார் அவர்கள் போர்டு தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துங்கள் AICCTU தொழிற்சங்கம் உங்களுக்கு உறுதுனையாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினர்.

26 August, 2022